கிரிக்கெட் உலகின் யார்கர் மன்னனும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் லசித் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்துடன் (கொழும்பு - ஜூலை 26) ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் என இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.